சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

போலி வீடியோ போட்டவர் அமிதாபிடம் மன்னிப்பு கேட்டார்

மோடியை பற்றி அமிதாப் புகழும் வகையில் போலியான வீடியோவை போட்ட குஜராத் இசை அமைப்பாளர் உத்பல் ஜீவ்ரஜனி மன்னிப்புக் கோரியுள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:02 pm IST

மோடியை பற்றி அமிதாப் புகழும் வகையில் போலியான வீடியோவை போட்ட குஜராத் இசை அமைப்பாளர் உத்பல் ஜீவ்ரஜனி மன்னிப்புக் கோரியுள்ளார்.

குஜராத் முதல்வர் மோடிசை அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சம் புகழ்வது போல போலியான ஒரு வீடியோ இணயைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த அமிதாப் கடும் அதிருப்தி அடைந்தார். அந்தபோலி வீடியோவை பதிவு செய்தவர் அமிதாப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மோடியும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், உத்பல் ஜீவ்ரஜனி தான் ஒரு குஜராத் திரைப்பட இசையமைப்பாளர் என்றும், தான் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாகவும், அந்த போலி வீடியோ இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.