உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : மாணவியின் வழக்குரைஞர் வாதம்

பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 5:54 am

பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் வலியுறுத்தியுள்ளார்.

மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தண்டனை மீதான இறுதி விசாரணை நடைபெறுகிறது.

அப்போது வாதாடிய மாணவியின் தரப்பு வழக்குரைஞர், கல்லூரி மாணவியை மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.