/
புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ் அகமது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்த பர்வேஷ் அகமது பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய முதுநிலை காவல் கண்காணிப்பாளராக ஓம்விர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓம்விர் சிங்கை எஸ்எஸ்பியாக நியமித்து துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







