வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

முஸாபர்நகர் வன்முறையின் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் : ஷிண்டே

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளே உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 12:24 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளே உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

முஸாபர் நகரில் நடந்த வன்முறைக்குப் பின்னால் ஒரு சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியே காரணமாக உள்ளது என்று புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷில் குமார் கூறினார்.

முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அங்கு ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.