உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

உச்ச நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து அந்த தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற

Updated On :11 செப்டம்பர் 2013, 10:23 am

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து அந்த தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (மதிமுக) பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.