அக்னி - 5 ஏவுகணை இந்த வார இறுதியில் அதாவது வரும் 15ம் தேதி சோதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை குறி வைத்து தாக்கி அழிக்கும் திறன் பெற்ற அக்னி - 5 ஏவுகணை முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வெற்றிகரகமாக சோதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் அதாவது வரும் ஞாயிற்றுக் கிழமை இரண்டாவது முறையாக ஒடிசா கடற்கரைப் பகுதியில் அக்னி - 5 ஏவுகணை சோதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

