/
அக்னி - 5 ஏவுகணை இந்த வார இறுதியில் அதாவது வரும் 15ம் தேதி சோதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை குறி வைத்து தாக்கி அழிக்கும் திறன் பெற்ற அக்னி - 5 ஏவுகணை முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வெற்றிகரகமாக சோதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் அதாவது வரும் ஞாயிற்றுக் கிழமை இரண்டாவது முறையாக ஒடிசா கடற்கரைப் பகுதியில் அக்னி - 5 ஏவுகணை சோதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


