2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரத்தில் கம்பர் விழா!

அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் பேராசிரியர் ச.கணபதிராமன் கம்பனின் சிந்தனைச்சுடர் என்ற

News image
Updated On :1 ஏப்ரல் 2013, 9:42 am

G.Sundararaj

சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெரு சேக்கிழார் மணி மண்டபத்தில் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழா விழா அறக்கட்டளை சார்பில் கம்பர் விழா நடைபெற்றது.

அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்தார். தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் பேராசிரியர் ச.கணபதிராமன் கம்பனின் சிந்தனைச்சுடர் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கம்ப நாடர் கண்ட நரசிங்க அவதாரம் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறை முன்னாள் பேராசிரியர் சி.நம்மாழ்வார் இசைச் சொற்பொழிவாற்றினார். ஒருங்கிணைப்பாளர் த.சுவாமிநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன், பொருளாளர் வி.பாலதண்டாயுதம், கே.சேதுமாதவன், சந்திரசேகரன், சிவராமன், சிவக்குமார், பொன்னம்பலம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.