நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்: ராமதாஸ்
தமிழகத்தில் சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகின்றனர். இந்த விபத்துகளுக்குக் காரணம் மதுதான்.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.ஆனால் அரசு மூட மறுத்து வருகிறது.மதுக்கடைகளை மூடினால்









