இலங்கை கடற்படையைக் கண்டித்து திமுக உண்ணாவிரதம்
காரைக்கால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய அரசு இப்பிரச்னையில் தலையிட வலியுறுத்தியும் திருமலைராயன்பட்டினத்தில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.










