லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் இரண்டு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

Updated On :10 ஏப்ரல் 2013, 7:29 am

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் இரண்டு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

ஊதியம் குறைபாடுகளைத் தீர்க்கவும், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை அமல் படுத்த வேண்டும் என்றும் கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ஊழியர் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.