சிவகங்கை ஓவிய ஆசிரியர்கள் சார்பில், கே.ஆர். மேல்நிலைப் பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோடைகால ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
எழுத்துப் பயிற்சி, வண்ணம் தீட்டுதல், பென்சில் ஓவியம், உபயோகமற்ற பொருள்களைக் கொண்டு ஓவியம் உருவாக்குதல், நீர் ஓவியம், களிமண்ணால் உருவம் செய்தல், புதிய படைப்புகள், ஓவியப் போட்டிகளுக்கு தயார் செய்தல் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்படும். மழலையர் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.50. இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 94435 75850 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி ஓவிய ஆசிரியர் போ.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

