பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

முசிறி அருகே விபத்து : அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் காயம்

கரூர் அருகே நடந்த சிறிய விபத்தில், கடலூர் பகுதிகளில் வறட்சி நிலை குறித்து ஆராய வந்த தமிழக அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் காயமடைந்தார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 6:47 am

கண்ணன்

கரூர் அருகே நடந்த சிறிய விபத்தில், கடலூர் பகுதிகளில் வறட்சி நிலை குறித்து ஆராய வந்த தமிழக அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் காயமடைந்தார்.

கடலூர் பகுதிகளில் நிலவும் வறட்சி நிலை குறித்து ஆராய தமிழக அமைச்சர்கள் குழு அப்பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறது.இந்த நிலையில், வறட்சி குறித்து ஆராய கடலூர் வந்திருந்த வருவாய் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் வந்த கார், முசிறி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அமைச்சர் வெங்கடாச்சலத்துக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.