அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

அருப்புக்கோட்டை மரக்கடையில் தீ

அருப்புக்கோட்டையில் மரக்கடை ஒன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மரப்பொருள்கள் எரிந்து நாசமாயின.

Updated On :16 ஏப்ரல் 2013, 4:53 am

அருப்புக்கோட்டையில் மரக்கடை ஒன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மரப்பொருள்கள் எரிந்து நாசமாயின.

ராகவன் என்பவருக்குச் சொந்தமான மர குடோன் ஒன்று, அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ளது. இங்கே மரம் அறுத்தல், மரம் இழைத்தல், அழகு செய்தல் ஆகிவையும் செய்யப்படுகின்றது. இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக இந்த குடோனில் தீப்பிடித்தது. இதை அடுத்து தீ மள மள வென்று பரவி குடோனில் மரப் பொருள்கள் எரிந்து நாசமாயின. இதில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மரப் பொருள்கள் நாசமானதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் வேகமாக வந்து தீயை அணைத்தனர். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.