கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம்: இளைஞர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் மன்னார்குடி தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 6:02 am

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் மன்னார்குடி தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வந்த 17 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஷேக் அலாவுதீன் (24) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவர் அதே ஊரைச் சேர்ந்தவர். புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸார் ஷேக் அலாவுதீனைக் கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.