குமரியில் தடையை மீறி மீன்பிடித்த விசைப்படகில் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான மீன்கள் ஏலம்
கன்னியாகுமரி கடற்பகுதியில் தடையை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த சேரியா முட்டம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கு வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது.










