/

விடுதியில் உணவு உண்ட 7 மாணவர்களுக்கு வாந்தி பேதி

லால்குடி டால்மியாபுரம் அருகே கல்லக்குடியில் உள்ள ஆதிதிராவிட நலப் பள்ளி மாணவர்கள் நேற்று இரவு விடுதியில் உணவு உண்டனர். அவர்களில் 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் புள்ளம்பாடி

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 9:50 am

ராஜேஷ் கண்ணன்

லால்குடி டால்மியாபுரம் அருகே கல்லக்குடியில் உள்ள ஆதிதிராவிட நலப் பள்ளி மாணவர்கள் நேற்று இரவு விடுதியில் உணவு உண்டனர். அவர்களில் 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். உண்ட உணவு விஷமானதாகத் தெரிகிறது. இதனால் விடுதி வார்டன் அவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.