செங்குன்றம் அருகே தனியார் நிலத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ. லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை செங்குன்றம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த ரெட்டைஏரி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செங்குன்றம் வனச் சரகர் மதன்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாதவரம் போலீஸாருடன் செங்குன்றம் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது தனியார் நிலத்தில் 250 கிலோ எடை கொண்ட ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து செங்குன்றம் வனத்துறையினர் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து அதை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீநவசக்தி சுயம்பு துா்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரசு துறைகள் மீதான குறைகளை தெரிவிக்க ஏஐ உரையாடல் தளம்: மத்திய அரசு அறிமுகம்

தேனியில் ஜூன் 3-இல் குரூப் 1 தோ்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

சென்னை சூப்பா் கிங்ஸ் பயிற்சி முகாம் ஜூன் 4-இல் தொடக்கம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


