2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் நூதன முறையில் திருட்டு

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36). இவர் இன்று கிள்ளையில் உள்ள இந்தியன்வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் பணத்தை

News image
Updated On :21 ஆகஸ்ட் 2013, 12:04 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36). இவர் இன்று கிள்ளையில் உள்ள இந்தியன்வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் பணத்தை பெற்று பையில் வைத்துக் கொண்டு கிள்ளை கடைவீதிக்கு வந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் ரூ.10 நோட்டை கீழே போட்டுள்ளார். செல்வராணி நோட்டை குணிந்து எடுக்க முயன்ற போது அவரது பணப்பையை மர்ம நபர் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.