மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குள்பட்ட அரங்கமங்கலம் ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாழுமுனி. இவர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வதாக, பெற்றோர் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் குணசேகரன், நலத்துறை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர். அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் வாழுமுனியை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!
தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

