காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாருரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடகம் தர வேண்டிய 26 டிஎம்சி நிலுவை நீரை வழங்க வேண்டும்
தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய நடைமுறையை அமல்படுத்தக்கூடாது
காவிரி எழுச்சி நாள் பேரணி நடத்த போர்க்கால அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. நடத்த வேண்டும்
- என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்புக் குழு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பேரணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...