மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மனைவி கொடுத்த புகாரில் காவலர் மீது வழக்கு

கடலூர், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சஜிவ் (34). போலீஸ்காரர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அருணா என்ற அருணாதேவி (25) என்பவருக்கும், திருமணமாகி 7

Updated On :3 டிசம்பர் 2013, 12:32 pm

மனைவியைக் கொடுமைப்படுத்தி, மானபங்கப்படுத்தியதாக போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சஜிவ் (34). போலீஸ்காரர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அருணா என்ற அருணாதேவி (25) என்பவருக்கும், திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், தனது கணவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தன்னைக் கொடுமைப்படுத்தி வருவதாக சஜிவ் மீது, அருணாதேவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸார், வழக்குப் பதிந்து வழக்கு தொடர்பாக மும்தாஜ்பேகம் என்பவரை கைது செய்து, சஜிவ்வை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.