கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு
பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து, கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.










