ஆம்பூர் அருகே பஸ் மோதி 4 வயது பள்ளிச் சிறுமி பலி

ஆம்பூர் அருகே கொத்தூர் கிராமத்தில் இன்று காலை தனியார் பஸ் மோதி 4 வயது பள்ளி சிறுமி பலியானார்.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே கொத்தூர் கிராமத்தில் இன்று காலை தனியார் பஸ் மோதி 4 வயது பள்ளி சிறுமி பலியானார்.

பள்ளிக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட்னர். சுமார் 1 மணி நேரம் நடந்த சாலை மறியல் போலீஸர் பேச்சு வார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து ஒமராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com