புலிகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்: பாபநாசம், மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்கினங்கள் கணக்கெடுக்கும் பணி நாளை (திங்கள்கிழமை) தொடங்குவதால் மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகள் உள்ளிட்ட தலங்களுக்கு சுற்றுலா









