தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தேவயாணி கைது விவகாரத்தில் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டம் பொறையாறில் இன்று பா.ஜ.க தமிழக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Updated On :19 டிசம்பர் 2013, 7:39 am

திருவாரூர் மாவட்டம் பொறையாறில் இன்று பா.ஜ.க தமிழக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்ட இந்திய துணை தூதர் தேவயாணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தலை கருத்தில் கொண்டே செயல்படுகிறது. முன்னர் அப்துல்கலாம் அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்டபோதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஓரினச்சேர்க்கை இந்திய கலாசாரத்துக்கு எதிரானது. இயற்கைக்கு முரணானது இது ஏற்படையதல்ல என்றும் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.