அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருமண மண்டபம் கட்டுவதில் இரு சமுதாயத்தினரிடையே தகராறு: 11 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக இரு சமுதாயத்தினரிடையே தொடர்ந்து

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 6:27 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக இரு சமுதாயத்தினரிடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதையடுத்து போலீஸார் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தைலாகுளத்தில் அய்யனார் திருக்கோயில் உள்ளது. இதற்கு பாத்தியப்பட்ட இடத்தில் திருமணம் கட்டுவது தொடர்பாக இரு சமுதாயத்தினரிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டது. இதனையடுத்து பொது அமைதியை பேணுவதற்காக கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் சின்னப்பாண்டி மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஒரு தரப்பைச் சேர்ந்த தி.காளிமுத்து (55), வே.சுப்பிரமணியன் (46), ரா.மணி (35), அ.பெரியசாமி (45), க.முருகன், சு.காளிமுத்து (60) ஆகியோர் மீதும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ப.செல்வமகாலிங்க மூர்த்தி (33), க.பழனிச்சாமி (60), அ.முருகானந்தம் (37), அ.சிவசுப்பிர்ணியன் (30), ரெ.அய்யனார் (60) ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.