விருதுநகரில் கிணற்றில் விழுந்து கொத்தனார் சாவு
விருதுநகர் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.பாலமுருகன் (24). இவர் கொத்தனார் வேலை செய்து

Updated On :10 பிப்ரவரி 2013, 12:52 pm

விருதுநகரில் கொத்தனார் ஒருவர் கிணற்றில் விழுந்து இன்று உயிரிழந்தார்.
விருதுநகர் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.பாலமுருகன் (24). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். மது அருந்திவிட்டு போதையில் இங்குள்ள மத்தாப்பு தொழிற்சாலைக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...