அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. அருகே சமுதாய அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய இருவர் கைது

வன்னியம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர், வைத்தியலிங்காபுரம்-துலுக்கன்குளம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் பகுதியில் வைத்தியலிங்காபுரம், நாடார் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் (21), சின்ன

News image
Updated On :16 பிப்ரவரி 2013, 12:36 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமுதாய அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

வன்னியம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர், வைத்தியலிங்காபுரம்-துலுக்கன்குளம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் பகுதியில் வைத்தியலிங்காபுரம், நாடார் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் (21), சின்ன முனியாண்டி மகன் பாண்டியராஜ் (22) ஆகியோர் குறிப்பிட்ட இரு சமுதாய அமைதியை சீர்குலைத்து, பொது சொத்துக்களை நாசப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக் கொண்டிருந்தார்களாம். இவர்களை முன் எச்சரிக்கையாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.