திருமணம் ஆக 8 நாளே இருந்த நிலையில் கிணற்றில் இளம்பெண்ணின் சடலம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த சுகன்யா(18) என்ற பெண்ணிற்கு திருமணம் ஆக எட்டே நாள் இருந்த நிலையில் வியாழக்கிழமை அவரது சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் கைப்பற்றப்பட்டது.










