பாபநாசத்தில் படகு சவாரி நிறுத்தம்: மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் அணைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.










