சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பல்லடம் அருகே வறட்சியால் விவசாயி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாதேகவுண்டம்பாளையம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்து, விவசாயி சுப்பிரமணி(51) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image
Updated On :8 ஜனவரி 2013, 5:20 am

எ.குணசேகரன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாதேகவுண்டம்பாளையம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்து, விவசாயி சுப்பிரமணி(51) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பல்லாங்காட்டுத் தோட்டம் என்ற இடத்தில் அவருடைய நிலத்தில் பயிர்களுக்கு நீர் இல்லாமையாலும், வறட்சியால் விவசாயம் பொய்த்து, வாங்கிய வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. வங்கியில் இருந்து கடனைக் கட்டாததால் நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்ததாம்.

தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.