கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலக்காடு கிராமத்தில் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவவீரர் ஒருவரை சோழத்தரம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது

News image
Updated On :19 ஜனவரி 2013, 1:01 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலக்காடு கிராமத்தில் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவவீரர் ஒருவரை சோழத்தரம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த அமுல்தாஸ் மனைவி ஜெயசிந்தாமேரி (28). இவர் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த விடுமுறையில் வந்துள்ள ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றும் தீபக்ராஜ் (28) வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது ஜெயசிந்தாமேரி கூச்சலிட்டதை அடுத்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தீபக்ராஜை பிடித்து சோழத்தரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சோழத்தரம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணுவவீரர் தீபக்ராஜை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.