அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் டிப்பர் லாரி-வேன் மோதல்: 8 பேர் காயம்

ராஜபாளையம் அருகேயுள்ள தளாவாய்புரம், புனல்வேலியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35) மற்றும் உறவினர்கள் ஒரு வேனில் சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணன்கோவில்-

News image
Updated On :24 ஜனவரி 2013, 2:34 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் டிப்பர் லாரியும் வேனும் மோதிக் கொண்டதில் திருமணதிற்கு சென்று வந்த கோஷ்டியைச் சேர்ந்த 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ராஜபாளையம் அருகேயுள்ள தளாவாய்புரம், புனல்வேலியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35) மற்றும் உறவினர்கள் ஒரு வேனில் சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியுடன் வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் வந்த ஜெயலட்சுமி (30), கி.மாரியப்பன் (35), வீரம்மாள் (40), கா.சௌந்திரபாண்டி (30), க.குருசாமி (32), ரா.காளிராஜ் (35), ச.மணிகண்டன் (4), மகேஷ்வரி (9) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ரா.பேச்சிமுத்துவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.