கேரளாவிற்கு கறிக்காக கொண்டு செல்லப்பட்ட 76 மாடுகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜோஷ் தங்கையா கவரப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஆந்திராவில் இருந்த கும்மிடிப்பூண்டி மார்கமாக சென்ற இரு லாரிகளை அவர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். இந்த சோதனையில் இரு லாரிகளில் இருந்த 76










