தூத்துக்குடியில் ராமதாஸுக்கு எதிர்ப்பு: 50 பேர் கைது
தூத்துக்குடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கு

Updated On :30 ஜனவரி 2013, 12:28 pm

தூத்துக்குடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தலித் அமைப்பினர், கட்சியினர் ஆகியோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...