இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு

சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்ககுடி ஊராட்சி சரஸ்வதி அம்மாள் நகரில் வசிப்பவர் திருமலை. இவரது வீட்டிற்குள் இன்று காலை ஆறு அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த

News image
Updated On :6 ஜூலை 2013, 12:16 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே வீட்டிற்கு புகுந்த விஷ பாம்பினை தீயணைப்பு மீட்புத்துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்ககுடி ஊராட்சி சரஸ்வதி அம்மாள் நகரில் வசிப்பவர் திருமலை. இவரது வீட்டிற்குள் இன்று காலை ஆறு அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே வந்து தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி (பொறுப்பு) மனோகரன் தலைமையில் தீயனைப்பு மீட்பு படையினர் அங்கு சென்று 6 அடி நீள பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.