தருமபுரியில் தலித் இளைஞர் இளவரசன் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். பொருளாளர் அதியமான், மாவட்ட துணைச் செயலாளர்கள் குறிஞ்சிவளவன், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ரா.காவியச்செல்வன், பால.அறவாழி, க.ஆதிமூலம், முத்தையன், பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் மு.வெற்றிவேந்தன், சக்திமோகன், திருமாகரன், நகர நிர்வாகி ரத்தினம், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, ஊராட்சி மன்றத் தலைவர் அரசு, எழில் இன்பவளவன், ராஜாராமன். அழகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

10 நாள்கள் தரிசனம் முடிந்து பாதாள அறைக்கு மீண்டும் சென்றாா் அத்திவரதா்!
நிதி நிறுவனரை கடத்தி நகை பறித்த சம்பவத்தில் 4 போ் கைது

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்!

தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 59 போ் காயம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

