இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தனியார் மின் நிலைய பாய்லரிலிருந்து கீழே விழுந்து ஒருவர் சாவு

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் கிராமத்தில் ஐ.எல்.எஃப்.எஸ் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பீகார் மாநிலம் முசாபூர்

News image
Updated On :7 ஜூலை 2013, 12:58 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் 62 அடி மீட்டர் உயரமுள்ள பாய்லரிலிருந்து தவறி கீழே விழுந்து பீகாரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் கிராமத்தில் ஐ.எல்.எஃப்.எஸ் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பீகார் மாநிலம் முசாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் (22)  சனிக்கிழமை மாலை இந்நிலையத்தில் 62 மீட்டர் உயரமுள்ள பாய்லர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது பாய்லர் உச்சியிலிருந்து தவறி கீழே விழுந்து தலைமையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பாதுகாப்பு கவசத்தை சரியாக அணியாததால் அடிபட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.