போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் சேது திட்டத்துக்கு பாடை கட்டிய மீனவர்கள்

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், தூத்துக்குடி கரையோர மீனவர்கள் அமைப்பினர் இன்று நூதனப் போராட்டம் நடத்தினர்

News image
Updated On :8 ஜூலை 2013, 6:56 am

இன்பராஜ்

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், தூத்துக்குடி கரையோர மீனவர்கள் அமைப்பினர் இன்று நூதனப் போராட்டம் நடத்தினர். சேது சமுத்திரத் திட்டம் என்று பெயர் எழுதி, பாடை கட்டி, அதனை கடலில் விட்டுப் போராட்டம் நடத்தினர். கரையோரப் பகுதிகளில் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்திய அவர்கள், மீன்பிடிக்கச் செல்லும் படகுகளிலும் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.