சிதம்பரம் அருகே புவனகிரியில் மின்சாரம் தாக்கி மயில் ஒன்று இன்று இறந்தது.
புவனகிரியில் மின்சாரம் தாக்கி மயில் ஒன்று அடிபட்டு கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து வனவர் பி.மணி, வணக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று மயிலை மீட்டு புவனகிரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் எம்.எஸ்.சக்திவேல் மயிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மயில் இறந்தது. பின்னர் வனத்துறையினர் கால்நடை மருத்துவமனையில் மயிலின் உடலை பிரேத பரிசோதனை செய்து புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

10 நாள்கள் தரிசனம் முடிந்து பாதாள அறைக்கு மீண்டும் சென்றாா் அத்திவரதா்!
நிதி நிறுவனரை கடத்தி நகை பறித்த சம்பவத்தில் 4 போ் கைது

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்!

தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 59 போ் காயம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

