2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஜூலை 12-ல் சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை!

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் சொல்ல ஸ்ரீநடராஜப் பெருமான் தன்

News image
Updated On :10 ஜூலை 2013, 12:30 pm

G.Sundararaj

சிதம்பரத்தில் சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் குருபூஜை விழா ஜூலை 12 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் சொல்ல ஸ்ரீநடராஜப் பெருமான் தன் கைப்பட எழுதியதாக வரலாறு கூறுகிறது. அச்சிறப்பு வாய்ந்த ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமான் குருபூஜை விழா ஜூலை 12-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி சிவபூஜை வழிபாடு, சிறப்பு ஹோமம், திருவாசகம் முற்றோதல், சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மாகேஸ்வரபூஜை பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி வை.பசவராஜ், சு.சங்கரநடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.