/
மதுரை திருநகர் சி.எஸ் மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 72 பேர் தூத்துகுடிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் குளித்தபோது +2 வகுப்பைச் சேர்ந்த சதீஷ்,விஷ்ணு ,தேவானந்த் ஆகிய மூன்று மாணவ்ர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தன்ர். 2 மாணவர்கள்காயம் அடைந்தனர். ஒரு மாணவனை காணவில்லை. மாணவனை அப்பகுதி மீனவர்கள் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
கர ஓடிடி தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


