தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விதிமீறி மது விற்பனை:25 பாட்டில்கள் பறிமுதல்

மதுரையில் விதிமீறி மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :20 ஜூலை 2013, 5:40 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் விதிமீறி மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

 மதுரையில் அரசு மதுக்கடைகள் மூடிய பிறகு மது விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து சுப்பிரமணியபுரம் முத்து பாலம், தெற்குவாசல், செல்லூர் குலமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுக்கடை அருகே போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது மது விற்றதாக குமார், கோகுல்ராஜ், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 25 பாட்டில்களும், பணமும் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.