அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே மனநிலை சரியில்லாதவர் தற்கொலை!

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த பிரபாகரன் (38). ஓராண்டாக மனநிலை சரியில்லாமல் இருந்த இவர்  நேற்று(செவ்வாய்க்கிழமை) குட்டியாண்டவர் கோயில் எதிரே உள்ள

News image
Updated On :5 ஜூன் 2013, 11:51 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே மனநிலை சரியில்லாத ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த பிரபாகரன் (38). ஓராண்டாக மனநிலை சரியில்லாமல் இருந்த இவர்  நேற்று(செவ்வாய்க்கிழமை) குட்டியாண்டவர் கோயில் எதிரே உள்ள முந்திரி மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியகோஷ்டி கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.