கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிலைத் திருட்டு வழக்கில் 3பேர் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தில்

News image
Updated On :8 ஜூன் 2013, 6:08 am

ரவி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தில் கைப்பகுதி சிதைக்கப்பட்ட நிலையில், சிலை ஒன்றினை 3 பேர் எடுத்து வந்ததை போலீஸார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் சென்னையில் இருந்து சென்ற சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் வசம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சிலை திருட்டில் செல்வராஜ், வேதாரண்யம் ஆறுமுகம், மன்னார்குடி சங்கர் ஆகியோரை கைதுசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.