டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மின்சாரம் பாய்ந்து ஆலை ஊழியர் சாவு

கும்மிடிப்பூண்டியில், தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தமணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30).

News image
Updated On :12 ஜூன் 2013, 12:36 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டியில், தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தமணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தை பழுதுப்பார்த்து கொண்டிருந்த போது வெங்கடேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இது குறித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.