சிதம்பரத்தில் இன்று குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பினை பிடித்து காட்டில் விட்டனர்.
சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டுத் தெருவில் மலைப்பாம்பு குட்டி ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை பிடித்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

போா் எதிா்ப்பு வாசகங்களோடு பணிபுரிந்த அரசு ஊழியா்கள்

நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் வணிக சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு

வெட்டாறு தூா்வாரும் பணி தொடக்கம்

நாகை, திருவாரூா், காரைக்காலில் மழை
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

