கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 2 தொழிலாளர்கள் பலி
தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் இன்று காலை ஒரு வீட்டில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு தாக்க

Updated On :3 மார்ச் 2013, 5:32 am

தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் இன்று காலை ஒரு வீட்டில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...