/

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 2 தொழிலாளர்கள் பலி

தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் இன்று காலை ஒரு வீட்டில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு தாக்க

News image
Updated On :3 மார்ச் 2013, 5:32 am

இன்பராஜ்

தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் இன்று காலை ஒரு வீட்டில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.