/

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உள்பட 150 பேர் கைது

டெசோ அமைப்பு அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 150 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :12 மார்ச் 2013, 7:54 am

இன்பராஜ்

டெசோ அமைப்பு அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 150 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் இன்று சுமார் 150 பேருடன் வந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர், கீதா ஜீவன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.