புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாயிகளின் எதிர்ப்புக்கிடையே ஈரோட்டில் புதிய மஞ்சள் சந்தை திறப்பு

ஈரோட்டில் விவசாயிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே புதிய மஞ்சள் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2013, 5:36 am

ஜபலின் ஜான்

ஈரோட்டில் விவசாயிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே புதிய மஞ்சள் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் வியாபாரிகள் மற்றும் வர்த்தக முகமைகள் இணைந்து ஈரோடு செம்மம்பாளையத்தில் மஞ்சள் மண்டி மற்றும் மஞ்சள் சந்தை திறக்க ஏற்பாடு செய்தனர். இந்தப் பகுதியின் மிகப் பெரும் மஞ்சள் சந்தையான ஈரோடு சந்தையை மழுங்கடிக்கும் நோக்கத்துடனும், வியாபாரிகளின் சுயலாபத்துக்காகவும் இந்த முயற்சி நடப்பதாகக் கூறி விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் நீதிமன்றம் நேற்றுதான் இதற்குத் தடை விதித்தது. இந்நிலையில் இன்று காலை அவசரம் அவசரமாக ஈரோட்டில் செம்மம்பாளையத்தில் மஞ்சள் சந்தை இயங்கும் என்று கூறி திறக்கப்பட்டுள்ளது விவசாயிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.